Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
திருமணமாகி மூன்று மாதம் இருக்கும் ஆதியின் பெரியம்மா சஞ்சனாவை பார்க்க வந்திருந்தார். அவரை ஆனந்தமாக வரவேற்று பேசிக்கொண்டிருந்தாள். அவர் ஏதோ சொல்லவந்து தயங்குவது போல இருந்தது. அவளாகவே அத்தை என்கிட்ட …
வீட்டிற்கு சென்று குளித்து முடித்து அமைதியாக அமர்ந்திருக்கும் மகளுக்கு அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா. தாயை கண்டதும் அவள் மீது சாய்ந்து கொண்ட பாரதி அமைதியாகவே இருந்தாள். மகளை இப்படியே …
அன்று பள்ளியில் இருந்து வந்த பாரதி கோவமாகவும், ஏதோ சிந்தனையிலும் இருந்தாள். சஞ்சனா அன்று கல்லூரியில் அவளது துறை சார்ந்த நிகழ்ச்சி இருப்பதால் வரதாமதமாகும் என்று கூறியிருந்தாள். எனவே பாரதி …
அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் …
Dear Readers, Due to Nandhavanam book release and some personal work, I am unable to continue மீண்டும் மலர்வாய் at this point. I …