அன்று பள்ளியில் இருந்து வந்த பாரதி கோவமாகவும், ஏதோ சிந்தனையிலும் இருந்தாள். சஞ்சனா அன்று கல்லூரியில் அவளது துறை சார்ந்த நிகழ்ச்சி இருப்பதால் வரதாமதமாகும் என்று கூறியிருந்தாள். எனவே பாரதி …
அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் …
அன்பு வாசகர்களுக்கு, உங்கள் அபிமான நந்தவனம் நாவல் இணையத்தில் இருந்து நூல் வடிவம் பெற்றிருக்கிறது. வரும் மார்ச் 15th நந்தவனம் நூல் வெளியீட்டு விழா சேலம் மாவட்டம் மேட்டூர் கிளை …