Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
ஒருவாரம் வீட்டு நிலவரம் முழுதும் அறிந்துகொண்டு தனது மகளுக்கு அழைத்தார் மரகதம். என்னம்மா பணக்கார இடம் கிடைச்சதும் செட்டிலாயிட்டு என்ன மறந்துட்டபோல என்று எடுத்ததும் கேலிபேசினாள் மேனகா, அடபோடி இவளே …
சஞ்சனா கன்சீவ் ஆனதில் இருந்து மாலை நேரமாக வரும் ஆதி ஆபீஸ் வேலைகளை வீட்டில் வைத்து சஞ்சனாவுடன் பேசிக்கொண்டே செய்வான். அப்படி அவன் வேலை செய்வதை பார்த்த மாயா ஒருநாள் …
திருமணமாகி மூன்று மாதம் இருக்கும் ஆதியின் பெரியம்மா சஞ்சனாவை பார்க்க வந்திருந்தார். அவரை ஆனந்தமாக வரவேற்று பேசிக்கொண்டிருந்தாள். அவர் ஏதோ சொல்லவந்து தயங்குவது போல இருந்தது. அவளாகவே அத்தை என்கிட்ட …
வீட்டிற்கு சென்று குளித்து முடித்து அமைதியாக அமர்ந்திருக்கும் மகளுக்கு அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா. தாயை கண்டதும் அவள் மீது சாய்ந்து கொண்ட பாரதி அமைதியாகவே இருந்தாள். மகளை இப்படியே …
அன்று பள்ளியில் இருந்து வந்த பாரதி கோவமாகவும், ஏதோ சிந்தனையிலும் இருந்தாள். சஞ்சனா அன்று கல்லூரியில் அவளது துறை சார்ந்த நிகழ்ச்சி இருப்பதால் வரதாமதமாகும் என்று கூறியிருந்தாள். எனவே பாரதி …