Month: February 2022

மீண்டும் மலர்வாய்-12

கணவனுடன் காரில் ஏறி அமர்ந்ததும் சஞ்சனாவிற்கு படபடப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இதுபோல் அவனுடன் ஒன்றாக பயணிக்கிறாள். திருமணமான புதிதில், ஏன் அவர்கள் இருவரும் பிரியும் வரைக்கும் கூட …

மீண்டும் மலர்வாய்-11

திருமணத்திற்கு இரு தினங்களே இருந்தது, மறுநாள் மாலை மண்டபத்திற்கு சென்றுவிடுவர். சஞ்சனா வீட்டிலும், ஆதி வீட்டிலும் உறவினர்கள் வந்து இறங்கினர். வீடு முழுக்க பேச்சும் சிரிப்புமாக இருந்தது. சஞ்சனாவிற்கு பார்லரில் …

மீண்டும் மலர்வாய்-10

என்னமா கல்யாணத்தை நிறுத்தப்போறன்னு சொல்லிட்டு இப்படி சும்மா உக்காந்திருக்க என்று கேட்டுக்கொண்டே தன் அன்னை அருகில் வந்து அமர்ந்தாள் மேனகா. அதைத்தாண்டி யோசிச்சுட்டு இருக்க, இந்த  ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர், …

மீண்டும் மலர்வாய்-9

ஆதித்யன்-சஞ்சனா நிச்சயத்திற்கு இரு தினங்களே இருந்த நிலையில் பாலகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை படித்து குழம்பிப்போன பாலகுமார் அந்த கடிதத்தை பற்றி தன் அன்னையிடமும், தங்கையிடமும் கூறினான். தன் …

மீண்டும் மலர்வாய்-8

சஞ்சனாவின் சம்மதம் கேட்டு இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதியின் பெரியம்மா உடனடியாக கல்யாண வேலைகளை தொடங்கினார். இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருந்தது, ஆனால் இடையில் நல்ல முகூர்த்தம் இல்லாததால் …