…”நந்தா’வனம்”… (நந்தவனம் நாவல் பற்றி வாசகர் கவிதை)
நுழைவாயிலிலேயே, வாசகர்களுக்கான வரவேற்பு வளையம் அமோகம்…. துடிப்பும், துடுக்கும் நிறைந்து, ‘ பட்டாசு’ கிளப்பும் அறிமுகம். அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்கள், வெற்றுப் பாத்திரங்களாய் இராமல் உணர்வுகளின் பிம்பங்களாய், நம்மையும் அவற்றுடன் ஒன்றவைக்கும் …