மித்ரா அழைக்கும் வரை வால்பாறை செல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்த சத்யா, மித்ரா அப்படி கேட்கவும் இந்த வாரம் வால்பாறை செல்வதென்று முடிவு எடுத்து, டிக்கெட் புக் செய்தான். அடுத்தநாள் அலுவலகம் …
மித்ராவை கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்த இரண்டாவது நாள் பிரகாஷிற்கு வேலைக்கு அழைப்பு வந்தது. மித்ராவை விட்டுவிட்டு செல்ல பிரகாஷ் தயங்க மித்ராவோ எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அது தான் …
அடுத்தநாள் பிரகாஷ் மித்ராவை அழைத்துக்கொண்டு கோயம்பத்தூரில் உள்ள இருபாலரும் படிக்கும் பி.எஸ்.ஜி.கலைக்கல்லூரியில் பி.காம். சேர்த்துவிட்டு, தன்னை கார்டியன் என்று பதிவு செய்துவிட்டு வந்தான். கூடவே கல்லூரி ஹாஸ்டலிலே அவளுக்கு இடமும் …
மித்ராவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக்கொண்டனர் பிரகாஷும் தெய்வநாயகியும். ஒரு வாரம் …
ஐந்து நாட்களுக்கு பிறகு கண் விழித்த மித்ராவிற்கு, தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. கண்ணை சுழற்றி பார்த்தவள் தன் முன் கவலையோடு அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்ததும் …