என்னமா கல்யாணத்தை நிறுத்தப்போறன்னு சொல்லிட்டு இப்படி சும்மா உக்காந்திருக்க என்று கேட்டுக்கொண்டே தன் அன்னை அருகில் வந்து அமர்ந்தாள் மேனகா. அதைத்தாண்டி யோசிச்சுட்டு இருக்க, இந்த ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர், …
ஆதித்யன்-சஞ்சனா நிச்சயத்திற்கு இரு தினங்களே இருந்த நிலையில் பாலகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை படித்து குழம்பிப்போன பாலகுமார் அந்த கடிதத்தை பற்றி தன் அன்னையிடமும், தங்கையிடமும் கூறினான். தன் …
சஞ்சனாவின் சம்மதம் கேட்டு இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதியின் பெரியம்மா உடனடியாக கல்யாண வேலைகளை தொடங்கினார். இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருந்தது, ஆனால் இடையில் நல்ல முகூர்த்தம் இல்லாததால் …
அந்த வாரம் முழுவதும் யோசனையில் இருந்தாள் சஞ்சனா, பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக ஆதித்தியனை அழைத்தாள். அவன் பிசினஸ் விஷயமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் வந்தவுடனே சந்திக்கலாம் என்றும் கூறினான். சஞ்சனா …