மித்ராவை கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்த இரண்டாவது நாள் பிரகாஷிற்கு வேலைக்கு அழைப்பு வந்தது. மித்ராவை விட்டுவிட்டு செல்ல பிரகாஷ் தயங்க மித்ராவோ எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அது தான் …
அடுத்தநாள் பிரகாஷ் மித்ராவை அழைத்துக்கொண்டு கோயம்பத்தூரில் உள்ள இருபாலரும் படிக்கும் பி.எஸ்.ஜி.கலைக்கல்லூரியில் பி.காம். சேர்த்துவிட்டு, தன்னை கார்டியன் என்று பதிவு செய்துவிட்டு வந்தான். கூடவே கல்லூரி ஹாஸ்டலிலே அவளுக்கு இடமும் …
மித்ராவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக்கொண்டனர் பிரகாஷும் தெய்வநாயகியும். ஒரு வாரம் …
ஐந்து நாட்களுக்கு பிறகு கண் விழித்த மித்ராவிற்கு, தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. கண்ணை சுழற்றி பார்த்தவள் தன் முன் கவலையோடு அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்ததும் …
மித்ராவும் சுஜியும் அதிகாலையிலேயே கோயம்பத்தூர் சென்று இறங்கினர். அங்கு அவர்களை அழைத்துச் செல்ல கார் தயாராக காத்திருந்தது. கோயம்பத்தூரில் இருந்து அவர்கள் வால்பாறை சென்று சேர்ந்தார்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளின் …