மித்ரா நீ யார் என்று தெரிந்த பிறகு, பாட்டி எப்படியாவது உன்னை அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்த சொல்லிக்கேட்டாங்க. ஏற்கனவே உனக்கு உங்கள் சித்தியால் ஏகப்பட்ட பிரச்சனை, அதனால் அவர்களுக்கு …
தன்னைப் பார்த்துக்கொண்டு விளக்கத்திற்காகக் காத்திருக்கும் மித்ரவிடம் அவள் வாழ்க்கையில் நடந்தவைகளை சொல்ல தொடங்கினான் பிரகாஷ். மித்ரா இதெல்லாம் உன்னிடம் மறைத்தது தவறு தான் ஆனால் அதற்காக வலுவான காரணங்கள் எங்களிடம் …
ரோஹித் சொன்னதைக் கேட்டு அனைவரும் உறைந்து போய் நின்றனர். மித்ராவோ அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியாமல் நின்றவள் பின் ஏதோ தோன்ற, நீங்கள் ஏதோ பொய் சொல்கிறீர்கள், நீங்கள் …
பிரகாஷ் எதிர்பார்த்தது போல மித்ரா அவனிடம் எதுவும் கூறவில்லை. சுஜியிடமும் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. அபிராமியிடம் சுஜி, தான் அவளிடம் பேசியதையோ கிஷோர் விஷயத்தை பற்றி விசாரித்ததையோ மித்ராவிடம் …
அன்று இரவு வழக்கம் போல வீடியோ காலில் அழைத்த பிரகாஷிடம், தனக்கு உடல் நிலை சரி இல்லை, தன்னால் பேச இயலாது என்று கூறிவிட்டாள் மித்ரா. பிரகாஷ் லண்டன் சென்ற …