ஐந்து நாட்களுக்கு பிறகு கண் விழித்த மித்ராவிற்கு, தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. கண்ணை சுழற்றி பார்த்தவள் தன் முன் கவலையோடு அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்ததும் …
மித்ராவும் சுஜியும் அதிகாலையிலேயே கோயம்பத்தூர் சென்று இறங்கினர். அங்கு அவர்களை அழைத்துச் செல்ல கார் தயாராக காத்திருந்தது. கோயம்பத்தூரில் இருந்து அவர்கள் வால்பாறை சென்று சேர்ந்தார்கள். மேற்கு தொடர்ச்சி மலைகளின் …
கொட்டும் மழை என்றும் பொருட்படுத்தாமல் இருவரும் அந்த மழையில் நின்று மித்ராவின் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பிரகாஷ் சொல்லும் இடத்திற்கு செல்வது என்று முடிவு செய்த மித்ரா அது எப்படி …
புவனா அங்கிருந்து கிளம்பினால் மித்ராவிடம் ஆறுதலாக கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வரலாம் என்று ஜெயலட்சுமி காத்துக்கொண்டிருக்க, புவனாவோ அங்கிருந்து செல்லாமல் வாயிற்படியிலேயே அமர்ந்து யாருக்கோ போன் செய்துகொண்டிருந்தாள். ஹேமாவோ தன் …
பாட்டியையும், அக்காவையும் காணச் சென்ற பிரகாஷ் பத்து நாள் கழித்து அன்று தான் வீடு திரும்பி இருந்தான். அதே நாளில் தான் மித்ராவிற்கு அவளது பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு …