Author: Narumukai

I love to read books, i proudly say it's my addiction. Books shows me new world, it introduced me big heroes and true leaders.

மீண்டும் மலர்வாய்-13

அன்று பள்ளியில் இருந்து வந்த பாரதி கோவமாகவும், ஏதோ சிந்தனையிலும் இருந்தாள். சஞ்சனா அன்று கல்லூரியில் அவளது துறை சார்ந்த நிகழ்ச்சி இருப்பதால் வரதாமதமாகும் என்று கூறியிருந்தாள். எனவே பாரதி …

மீண்டும் மலர்வாய்-1 (Recap)

அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் …

…”நந்தா’வனம்”… (நந்தவனம் நாவல் பற்றி வாசகர் கவிதை)

நுழைவாயிலிலேயே, வாசகர்களுக்கான வரவேற்பு வளையம் அமோகம்…. துடிப்பும், துடுக்கும் நிறைந்து,  ‘ பட்டாசு’  கிளப்பும் அறிமுகம். அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்கள், வெற்றுப் பாத்திரங்களாய் இராமல்  உணர்வுகளின் பிம்பங்களாய்,  நம்மையும் அவற்றுடன் ஒன்றவைக்கும் …

நந்தவனம் நூல் வெளியீடு

அன்பு வாசகர்களுக்கு, உங்கள் அபிமான நந்தவனம் நாவல் இணையத்தில் இருந்து நூல் வடிவம் பெற்றிருக்கிறது. வரும் மார்ச் 15th நந்தவனம் நூல் வெளியீட்டு விழா சேலம் மாவட்டம் மேட்டூர் கிளை …