Day: March 24, 2021

என் வானவில்-43

 தனது தாத்தாவையும் அத்தை குடும்பத்தையும் வழி அனுப்பச்சென்ற மித்ரா அவர்களை வழியனுப்பியபின், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள். ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறையில் விட்டுவிட்டு பிரகாஷின் அறைக்கு …