விழாவிற்கு வந்தவர்களை அனுப்பிவைத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹாலில் கூடினர், வேகமாக மித்ராவிடம் வந்த அபிராமி, மித்ரா என்ன தான் நடந்துச்சு? இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சிது? ஏன் எல்லார்கிட்டயும் …
எல்லோரும் அந்த வீடியோவைப் பார்த்து உறைந்து போய் நிற்க, தெய்வநாயகியம்மாவாலும் மித்ராவின் தாத்தாவினாலும் அவர்களது காதுகளில் கேட்டவைகளை நம்பமுடியவில்லை, இப்படி கூடவே இருந்து குடும்பத்தையே அழித்தது தெரியாமல் அவர்களோடே உறவாடியிருக்கிறோம் …