ஒருவாரம் வீட்டு நிலவரம் முழுதும் அறிந்துகொண்டு தனது மகளுக்கு அழைத்தார் மரகதம். என்னம்மா பணக்கார இடம் கிடைச்சதும் செட்டிலாயிட்டு என்ன மறந்துட்டபோல என்று எடுத்ததும் கேலிபேசினாள் மேனகா, அடபோடி இவளே …
சஞ்சனா கன்சீவ் ஆனதில் இருந்து மாலை நேரமாக வரும் ஆதி ஆபீஸ் வேலைகளை வீட்டில் வைத்து சஞ்சனாவுடன் பேசிக்கொண்டே செய்வான். அப்படி அவன் வேலை செய்வதை பார்த்த மாயா ஒருநாள் …
கணவனுடன் காரில் ஏறி அமர்ந்ததும் சஞ்சனாவிற்கு படபடப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இதுபோல் அவனுடன் ஒன்றாக பயணிக்கிறாள். திருமணமான புதிதில், ஏன் அவர்கள் இருவரும் பிரியும் வரைக்கும் கூட …
என்னமா கல்யாணத்தை நிறுத்தப்போறன்னு சொல்லிட்டு இப்படி சும்மா உக்காந்திருக்க என்று கேட்டுக்கொண்டே தன் அன்னை அருகில் வந்து அமர்ந்தாள் மேனகா. அதைத்தாண்டி யோசிச்சுட்டு இருக்க, இந்த ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர், …
ஆதித்யன்-சஞ்சனா நிச்சயத்திற்கு இரு தினங்களே இருந்த நிலையில் பாலகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை படித்து குழம்பிப்போன பாலகுமார் அந்த கடிதத்தை பற்றி தன் அன்னையிடமும், தங்கையிடமும் கூறினான். தன் …