அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் …
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்…..
எனக்கு அன்னைக்கு நைட்டே இந்த எல்லா விஷயமும் தெரியும் பாட்டி, மித்ரா என்கிட்டே சொல்லிட்டா என்று சொல்ல, நைட்டேவா? அம்மா பாட்டி, ரோஹித்தும் விஸ்வநாதனும் என்ன நம்பி , நான் …
அன்பு வாசகர்களுக்கு,எனது முதல் கதையான நந்தவனம் விரைவில் முழு புத்தகமாக Amazon Kindle eBook-ல் வெளிவரவுள்ளது. உங்கள் தொடர் ஆதரவு தான் எனது கதை புத்தக வடிவில் வெளிவர முக்கிய …