சஞ்சனா கன்சீவ் ஆனதில் இருந்து மாலை நேரமாக வரும் ஆதி ஆபீஸ் வேலைகளை வீட்டில் வைத்து சஞ்சனாவுடன் பேசிக்கொண்டே செய்வான். அப்படி அவன் வேலை செய்வதை பார்த்த மாயா ஒருநாள் …
திருமணமாகி மூன்று மாதம் இருக்கும் ஆதியின் பெரியம்மா சஞ்சனாவை பார்க்க வந்திருந்தார். அவரை ஆனந்தமாக வரவேற்று பேசிக்கொண்டிருந்தாள். அவர் ஏதோ சொல்லவந்து தயங்குவது போல இருந்தது. அவளாகவே அத்தை என்கிட்ட …
வீட்டிற்கு சென்று குளித்து முடித்து அமைதியாக அமர்ந்திருக்கும் மகளுக்கு அருகில் சென்று அமர்ந்தாள் சஞ்சனா. தாயை கண்டதும் அவள் மீது சாய்ந்து கொண்ட பாரதி அமைதியாகவே இருந்தாள். மகளை இப்படியே …