விழாவிற்கு வந்தவர்களை அனுப்பிவைத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹாலில் கூடினர், வேகமாக மித்ராவிடம் வந்த அபிராமி, மித்ரா என்ன தான் நடந்துச்சு? இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சிது? ஏன் எல்லார்கிட்டயும் …
எல்லோரும் அந்த வீடியோவைப் பார்த்து உறைந்து போய் நிற்க, தெய்வநாயகியம்மாவாலும் மித்ராவின் தாத்தாவினாலும் அவர்களது காதுகளில் கேட்டவைகளை நம்பமுடியவில்லை, இப்படி கூடவே இருந்து குடும்பத்தையே அழித்தது தெரியாமல் அவர்களோடே உறவாடியிருக்கிறோம் …
அனைவரும் மித்ரா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி நிற்க, மித்ராவின் தாத்தாவும், தெய்வநாயகியும் நீ என்னமா சொல்ற? இவருக்கும் நீ உங்க சித்திகிட்ட வளர்ந்ததுக்கும் என்னமா சம்மந்தம் என்று கேட்டனர், மித்ராவோ …
தனது தாத்தாவையும் அத்தை குடும்பத்தையும் வழி அனுப்பச்சென்ற மித்ரா அவர்களை வழியனுப்பியபின், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள். ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறையில் விட்டுவிட்டு பிரகாஷின் அறைக்கு …
அன்பு வாசகர்களுக்கு,மன்னிக்கவும், கடந்த இரண்டு மாதமாக சில சொந்த வேலைகளின் காரணமாக தொடர்ந்து என் வானவில் பதிவிட இயலவில்லை. இன்று முதல் எப்பொழுதும் போல தொடர்ந்து என் வானவில் உங்கள் …