நன்றாக உறங்கிக்கொண்டிருந்த பிரகாஷ் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். எழுந்து அவன் ரூம் ஜன்னல் வழியாக பார்த்தவன் அந்த சத்தம் பக்கத்து வீட்டில் இருந்து வருகிறது என்று உணர்ந்தான். …
அன்பு வாசகர்களுக்கு,உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு அழகான குடும்ப நாவல் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடை முந்தைய இரண்டு நாவலுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதுபோலவே என்னுடைய …