Tag: Tamil Novels

என் வானவில்-7

புவனா அங்கிருந்து கிளம்பினால் மித்ராவிடம் ஆறுதலாக கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வரலாம் என்று ஜெயலட்சுமி காத்துக்கொண்டிருக்க, புவனாவோ அங்கிருந்து செல்லாமல் வாயிற்படியிலேயே அமர்ந்து யாருக்கோ போன் செய்துகொண்டிருந்தாள். ஹேமாவோ தன் …

என் வானவில்-6

பாட்டியையும், அக்காவையும் காணச் சென்ற பிரகாஷ் பத்து நாள் கழித்து அன்று தான் வீடு திரும்பி இருந்தான். அதே நாளில் தான் மித்ராவிற்கு அவளது பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு …

என் வானவில்-5

காலையில் எழுந்த ஜெயலட்சுமி வாசலில் கோலம் போடும் மித்ராவை காணாமல் கவலையில் இருந்தார். என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு இந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட காலையில் எழுந்து …

என் வானவில்-4

சாமி கும்பிட்டு முடித்த ஜெயலட்சுமியும் பிரகாஷும் கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த மித்ராவை தேடி  அவளுடன் சென்று அமர்ந்தனர். ஜெயலட்சுமியை பார்த்ததும் பெரிதாக முறுவலித்த மித்ரா வாங்க ஆன்ட்டி, சாமி தரிசனம் …

என் வானவில்-3

அன்று கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்  சென்ற பிரகாஷ் சிறிது நேரம் தனது பாட்டியிடம் பேசிவிட்டு, அதன் பின் தன் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். பகலில் தூங்கியதால் …