Tag: Tamil Novels

என் வானவில்-17

மித்ரா கல்லூரியில் அபிராமியை தவிர வேறு யாருடனும் அதிகம் பேச மாட்டாள். என்ன என்றால் என்ன? என்னும் அளவிலேயே அனைவரிடமும் பேசிவந்தாள். சொல்லப்போனால், அபிராமிக்கு மட்டுமே மித்ரா நன்றாக கலகலப்பாக …

என் வானவில்-16

அன்று மாலை தோட்டத்தில் அமர்ந்திருந்த மித்ராவிடம் சென்று அமர்ந்தான் பிரகாஷ். அவனை பார்த்ததும் புன்னகைத்தவள், வந்ததும் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், சுஜி அக்கா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாள். …

என் வானவில்-15

இதற்கு முன்னர் திருச்சி சென்றிருந்தபொழுது அருணை இரண்டு முறை மித்ராவிடம் பேச வைத்திருந்தான் பிரகாஷ். அருணின் மூலமாக தன் தந்தை தனக்காக அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் சென்று வருவதை அறிந்திருந்த …

என் வானவில்-14

மித்ரா அழைக்கும் வரை வால்பாறை செல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்த சத்யா, மித்ரா அப்படி கேட்கவும் இந்த வாரம் வால்பாறை செல்வதென்று முடிவு எடுத்து, டிக்கெட் புக் செய்தான்.  அடுத்தநாள் அலுவலகம் …

என் வானவில்-13

மித்ராவை கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்த இரண்டாவது நாள் பிரகாஷிற்கு வேலைக்கு அழைப்பு வந்தது. மித்ராவை விட்டுவிட்டு செல்ல பிரகாஷ் தயங்க மித்ராவோ எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, அது தான் …