Tag: Tamil Kathaikal

என் வானவில்-45

அனைவரும் மித்ரா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி நிற்க, மித்ராவின் தாத்தாவும், தெய்வநாயகியும் நீ என்னமா சொல்ற? இவருக்கும் நீ உங்க சித்திகிட்ட வளர்ந்ததுக்கும் என்னமா சம்மந்தம் என்று கேட்டனர், மித்ராவோ …

என் வானவில்-44

ஒரு கட்டத்திற்கு மேல் விஸ்வநாதனால் மித்ரா கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியவில்லை, இதை இப்படியே விடுவது தனக்கு ஆபத்து என்று உணர்ந்த விஸ்வநாதன் எப்படியாவது நிலைமை கை மீறுவதற்கு முன்னால் …

என் வானவில்-43

 தனது தாத்தாவையும் அத்தை குடும்பத்தையும் வழி அனுப்பச்சென்ற மித்ரா அவர்களை வழியனுப்பியபின், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள். ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறையில் விட்டுவிட்டு பிரகாஷின் அறைக்கு …

என் வானவில்-42

அன்பு வாசகர்களுக்கு,மன்னிக்கவும், கடந்த இரண்டு மாதமாக சில சொந்த வேலைகளின் காரணமாக தொடர்ந்து என் வானவில் பதிவிட இயலவில்லை. இன்று முதல் எப்பொழுதும் போல தொடர்ந்து என் வானவில் உங்கள் …

என் வானவில்-41

 போன் வந்தது என்று கூறி வீட்டில்  இருந்து கிளம்பி வந்த பிரகாஷ் சற்று தூரத்தில் வந்து காரை நிறுத்திவிட்டு வேதனையோடு அமர்ந்திருந்தான். அவனுக்கு மித்ராவின் இந்த மாற்றம் வலியைக் கொடுத்தது. …