என்னமா கல்யாணத்தை நிறுத்தப்போறன்னு சொல்லிட்டு இப்படி சும்மா உக்காந்திருக்க என்று கேட்டுக்கொண்டே தன் அன்னை அருகில் வந்து அமர்ந்தாள் மேனகா. அதைத்தாண்டி யோசிச்சுட்டு இருக்க, இந்த ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர், …
ஆதித்யன்-சஞ்சனா நிச்சயத்திற்கு இரு தினங்களே இருந்த நிலையில் பாலகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை படித்து குழம்பிப்போன பாலகுமார் அந்த கடிதத்தை பற்றி தன் அன்னையிடமும், தங்கையிடமும் கூறினான். தன் …
அந்த வாரம் முழுவதும் யோசனையில் இருந்தாள் சஞ்சனா, பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக ஆதித்தியனை அழைத்தாள். அவன் பிசினஸ் விஷயமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் வந்தவுடனே சந்திக்கலாம் என்றும் கூறினான். சஞ்சனா …
அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சனாவும் தனது தோழிகளை அவனுக்கு அறிமுகம் செய்தாள். பிறகு யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடங்கினான் …
சிறு வயதில் பாரதிக்கு batmiton விளையாட விருப்பம் என்று தெரிந்ததும் ஸ்டேட் ப்ளேயரான மாயாவிடமே ட்ரைனிங் அனுப்பினர். இப்போது பாரதி ஸ்டேட் லெவெல்க்கு ரெடியாக, வேற கோச் ஏற்பாடு செய்தாலும் …