என் வானவில் – 38

ராம் கூறியது, சுஜி கூறியது என அனைத்தையும் யோசித்துக்கொண்டே சென்னையில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி பயணமானான் பிரகாஷ். ராம் சொன்னது போல இது எல்லாம் மித்ராவின் அப்பா வீட்டு ஆட்களின் …

என் வானவில்-37

தேனியில் மறுநாள்  எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்த மித்ரா என்ன   செய்வது என்று தெரியாமல் தன் அறையையே சுற்றி வந்தாள். பின்னர் அறையின்  ஜன்னல் வழியே வெளியில் பார்த்தவள் சுற்றி …

என் வானவில்-36

தேனி  சென்று இறங்கிய மித்ராவை அன்போடு வரவேற்றார் அவருடைய தாத்தா கார்மேகம். ரோஹித்தின் அம்மா ராஜேஸ்வரியோ வேண்டா வெறுப்பாக அவளுக்கு ஆலத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார். கார்மேகத்தைத் தவிர …