என் வானவில்-46

எல்லோரும் அந்த வீடியோவைப் பார்த்து உறைந்து போய் நிற்க, தெய்வநாயகியம்மாவாலும் மித்ராவின் தாத்தாவினாலும் அவர்களது காதுகளில் கேட்டவைகளை நம்பமுடியவில்லை, இப்படி கூடவே இருந்து குடும்பத்தையே அழித்தது தெரியாமல் அவர்களோடே உறவாடியிருக்கிறோம் …

என் வானவில்-45

அனைவரும் மித்ரா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகி நிற்க, மித்ராவின் தாத்தாவும், தெய்வநாயகியும் நீ என்னமா சொல்ற? இவருக்கும் நீ உங்க சித்திகிட்ட வளர்ந்ததுக்கும் என்னமா சம்மந்தம் என்று கேட்டனர், மித்ராவோ …

என் வானவில்-44

ஒரு கட்டத்திற்கு மேல் விஸ்வநாதனால் மித்ரா கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியவில்லை, இதை இப்படியே விடுவது தனக்கு ஆபத்து என்று உணர்ந்த விஸ்வநாதன் எப்படியாவது நிலைமை கை மீறுவதற்கு முன்னால் …

என் வானவில்-43

 தனது தாத்தாவையும் அத்தை குடும்பத்தையும் வழி அனுப்பச்சென்ற மித்ரா அவர்களை வழியனுப்பியபின், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள். ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறையில் விட்டுவிட்டு பிரகாஷின் அறைக்கு …