Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
கணேஷ் டெல்லியிலிருந்து ஏற்பாடு செய்திருந்த கிரிமினல் லாயர் செல்வகுமாரின் இல்லத்தில் அவரது மகளும் மனைவியும் மிகுந்த கோவத்தோடு அமர்ந்திருந்தனர். என்னப்பா நீங்க!! இந்த மாதிரி ஒரு கேஸ்ல போயியும் போயும் …
அனைத்தும் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது, பாரதி உடல் அளவில் நன்கு தேறி இருந்ததால்,அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவமனையில் கூறினார். இது நாள் வரை ஒரே …
கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக …
தங்களுடன் வர புறப்பட்ட மகன்களை வீட்டுலையே இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர் அனுராதாவும், காளிதாஸும். அதேசமயம் பாரதி அறுவைசிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள். கண்விழித்து அவள் முன்போல் கத்தி அழுதாள் …
பாரதிக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த போது, மாயா உடல்நலம் சற்றுதேறி ஐ.சி.யுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டாள். அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது, அவள் இருக்கும் நிலையில் இதை கூறவேண்டாம் என்று …