Category: New Tamil Novel | Meendum Malarvai

அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்

மீண்டும் மலர்வாய்-28

கணேஷ் டெல்லியிலிருந்து ஏற்பாடு செய்திருந்த கிரிமினல் லாயர் செல்வகுமாரின் இல்லத்தில் அவரது மகளும் மனைவியும் மிகுந்த கோவத்தோடு அமர்ந்திருந்தனர். என்னப்பா நீங்க!! இந்த மாதிரி ஒரு கேஸ்ல போயியும் போயும் …

மீண்டும் மலர்வாய்-27

அனைத்தும் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது, பாரதி உடல் அளவில் நன்கு தேறி இருந்ததால்,அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவமனையில் கூறினார். இது நாள் வரை ஒரே …

மீண்டும் மலர்வாய்-26

கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக …

மீண்டும் மலர்வாய்-24

தங்களுடன் வர புறப்பட்ட மகன்களை வீட்டுலையே இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர் அனுராதாவும், காளிதாஸும். அதேசமயம் பாரதி அறுவைசிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள். கண்விழித்து அவள் முன்போல் கத்தி அழுதாள் …

மீண்டும் மலர்வாய்-23

பாரதிக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த போது, மாயா உடல்நலம் சற்றுதேறி ஐ.சி.யுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டாள். அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது, அவள் இருக்கும் நிலையில் இதை கூறவேண்டாம் என்று …