Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
வெளியில் வந்தவுடன் செல்வகுமார் கணேஷிற்கு அழைத்தார். போனை எடுத்ததும் கணேஷ் கடுப்புடன் யோவ், அந்தம்மாக்கு மனசுக்குள்ள பெரிய நீதி தேவதைனு நினைப்பா? ஒரு நாள்ல தீர்ப்பு சொல்றன்னு சொல்லுது. என்னையா …
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கோர்ட் ஹியரிங் நாள் வந்தது. மாயாவுடன் ஆதித்தியனும், சஞ்சனாவும் கோர்ட்டிற்கு சென்றனர். காளிதாசுடன் அனுராதாவும் கோர்ட்டிற்கு வந்திருந்தார். செல்வகுமார் மற்ற வழக்குகளை போல பொய் சாட்சிகளை …
மாயாவுடன் கீழிறங்கி வந்த பாரதி ஹாலில் அமர்ந்திருந்த அனுராதா மற்றும் வருணை பார்த்து தயங்கி நின்றாள். அவள் அருகில் சென்ற ஆதி, வா பாரதி ஆன்ட்டி உன்ன பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள், …
கணேஷ் டெல்லியிலிருந்து ஏற்பாடு செய்திருந்த கிரிமினல் லாயர் செல்வகுமாரின் இல்லத்தில் அவரது மகளும் மனைவியும் மிகுந்த கோவத்தோடு அமர்ந்திருந்தனர். என்னப்பா நீங்க!! இந்த மாதிரி ஒரு கேஸ்ல போயியும் போயும் …
அனைத்தும் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது, பாரதி உடல் அளவில் நன்கு தேறி இருந்ததால்,அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவமனையில் கூறினார். இது நாள் வரை ஒரே …