மித்ராவின் பார்வையும், அபிராமியின் பேச்சும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று பிரகாஷிற்கு தோன்ற, அவன் ஒரு நிமிடம் மித்ராவை ஆராய்ச்சியோடு பார்த்தான். பின் சட்டென என்னிடம் எதையாவது மறைக்கிறியா மித்ரா …
மித்ராவின் தாத்தா கிளம்பியதும், பிரகாஷ், சுஜி, ராம், அபிராமி, நால்வரும் வீட்டிற்கு முன் உள்ள தோட்டத்திற்கு வந்தனர். ராமோ ,என்ன பிரகாஷ் நீ மித்ராவுக்கு அங்க போக விருப்பமிருக்கா, இல்லையானுக் …
அங்கிருந்த அனைவரும் என்ன நடக்கப்போகிறது? யார் இவர்கள் ? என்ற கேள்வியோடு பார்த்துக்கொண்டிருக்க, மேடைக்கு வந்த மித்ராவின் தாத்தா தெய்வநாயகி அம்மாவிடம் நீங்க பெரிய மனுசங்க இப்படி செய்ரது உங்களுக்கே …
அங்கு அபிராமியை சற்றும் எதிர்பார்த்திடாத மித்ரா அதிர்ந்து போய் நிற்க, அபிராமி தன் தோழியை நெருங்கி என்ன மித்ரா இதெல்லாம் என்று கேட்டாள். மித்ராவிற்கோ இவள் தான் பேசியதை எதுவரை …
தெய்வநாயகி மித்ராவை அறிமுகம் செய்துவைக்க ஏற்பாடு செய்ததும் பிரகாஷ் மித்ரா பற்றிய உண்மைகளை தன் வீட்டில் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தான். நாளை யாரோ மூலமாக அவர்களுக்கு தெரிந்து அவர்கள் …