மித்ராவிற்கும் இந்த விஷயம் தெரிந்திருக்குமோ என்று யோசனையில் நின்றிருந்த பிரகாஷின் கவனத்தை தெய்வநாயகியின் குரல் கலைத்தது. சொல்லு பிரகாஷ் நான் சொல்றது உண்மைதானே என்று அவர் மீண்டும் கேட்க, பிரகாஷ் …
ராம் கூறியது, சுஜி கூறியது என அனைத்தையும் யோசித்துக்கொண்டே சென்னையில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி பயணமானான் பிரகாஷ். ராம் சொன்னது போல இது எல்லாம் மித்ராவின் அப்பா வீட்டு ஆட்களின் …
தேனியில் மறுநாள் எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்த மித்ரா என்ன செய்வது என்று தெரியாமல் தன் அறையையே சுற்றி வந்தாள். பின்னர் அறையின் ஜன்னல் வழியே வெளியில் பார்த்தவள் சுற்றி …
தேனி சென்று இறங்கிய மித்ராவை அன்போடு வரவேற்றார் அவருடைய தாத்தா கார்மேகம். ரோஹித்தின் அம்மா ராஜேஸ்வரியோ வேண்டா வெறுப்பாக அவளுக்கு ஆலத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார். கார்மேகத்தைத் தவிர …