சஞ்சனா தான் தங்குவதற்கும் உணவுக்குமான பணத்தை மாதா மாதம் கொடுத்துவிடுவதாக கூறினாள். பாரதி விஷயம் தவிர அவளின் வேறு எந்த விஷயத்திலும் ஆதித்தியன் தலையிட கூடாது, மேலும் ஆதித்தியனின் உறவினர்கள் …
சிறு வயதில் பாரதிக்கு batmiton விளையாட விருப்பம் என்று தெரிந்ததும் ஸ்டேட் ப்ளேயரான மாயாவிடமே ட்ரைனிங் அனுப்பினர். இப்போது பாரதி ஸ்டேட் லெவெல்க்கு ரெடியாக, வேற கோச் ஏற்பாடு செய்தாலும் …
அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் …
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்…..
எனக்கு அன்னைக்கு நைட்டே இந்த எல்லா விஷயமும் தெரியும் பாட்டி, மித்ரா என்கிட்டே சொல்லிட்டா என்று சொல்ல, நைட்டேவா? அம்மா பாட்டி, ரோஹித்தும் விஸ்வநாதனும் என்ன நம்பி , நான் …