Tag: Tamil Stories

மீண்டும் மலர்வாய்-26

கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக …

மீண்டும் மலர்வாய்- 25

மாயாவை பார்த்துவிட்டு வந்த இர்பான் நேராக பாரதியை கடத்திய இடத்திற்கு சென்றான். அங்கிருந்து ஸ்கூல் கேட் பார்க்குற தூரத்தில் இருந்தது. அந்த இடத்தை சுற்றி பார்த்தான் வேறு எந்த கட்டிடமும் …

மீண்டும் மலர்வாய்-24

தங்களுடன் வர புறப்பட்ட மகன்களை வீட்டுலையே இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர் அனுராதாவும், காளிதாஸும். அதேசமயம் பாரதி அறுவைசிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள். கண்விழித்து அவள் முன்போல் கத்தி அழுதாள் …

மீண்டும் மலர்வாய்- 22

பாரதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். மயக்கத்திலிருந்து எழுந்த சஞ்சனா, பாரதியை பார்க்க வேண்டும் என்று பண்ணிய கலாட்டாவில் அவளுக்கு ஊசிபோட்டு மயக்கப்படுத்தினர். எதையும் உணரமுடியாத நிலையில் இருந்தான் ஆதி. …

மீண்டும் மலர்வாய்-21

மறுநாள் காலை ஆதி கார்டனில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவனுக்கு காபி கொண்டுவந்த சஞ்சனா மதியம் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கேட்டாள். அவன் பதில் சொல்வதற்கு …