Tag: Tamil Kathaikal

மீண்டும் மலர்வாய்-27

அனைத்தும் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது, பாரதி உடல் அளவில் நன்கு தேறி இருந்ததால்,அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவமனையில் கூறினார். இது நாள் வரை ஒரே …

மீண்டும் மலர்வாய்-26

கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக …

மீண்டும் மலர்வாய்- 25

மாயாவை பார்த்துவிட்டு வந்த இர்பான் நேராக பாரதியை கடத்திய இடத்திற்கு சென்றான். அங்கிருந்து ஸ்கூல் கேட் பார்க்குற தூரத்தில் இருந்தது. அந்த இடத்தை சுற்றி பார்த்தான் வேறு எந்த கட்டிடமும் …

மீண்டும் மலர்வாய்-24

தங்களுடன் வர புறப்பட்ட மகன்களை வீட்டுலையே இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர் அனுராதாவும், காளிதாஸும். அதேசமயம் பாரதி அறுவைசிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள். கண்விழித்து அவள் முன்போல் கத்தி அழுதாள் …

மீண்டும் மலர்வாய்-23

பாரதிக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த போது, மாயா உடல்நலம் சற்றுதேறி ஐ.சி.யுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டாள். அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது, அவள் இருக்கும் நிலையில் இதை கூறவேண்டாம் என்று …