மாயா இன் லவ், நான் எதிர்பார்க்கவே இல்லைனு பொய் சொல்லமாட்ட. எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு, ஆனா எதையுமே நீ எங்ககிட்ட முதல்ல சொல்லுவங்குற நம்பிக்கையில நான் அதுபற்றி பெருச …
வெளியில் வந்தவுடன் செல்வகுமார் கணேஷிற்கு அழைத்தார். போனை எடுத்ததும் கணேஷ் கடுப்புடன் யோவ், அந்தம்மாக்கு மனசுக்குள்ள பெரிய நீதி தேவதைனு நினைப்பா? ஒரு நாள்ல தீர்ப்பு சொல்றன்னு சொல்லுது. என்னையா …