என் அன்பு சகாக்களுக்கு நான் முந்தைய பதிவில் சொன்னது போல மறைந்த வீரர்களின் வாழ்க்கை நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படவேண்டும் அதுதான் நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.நடப்பது என்னவென்றே …
குறள் :பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற விளக்கம் :அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. …
அன்பு சகாக்களுக்கு, நான் ஏன் இந்த வலைத்தளத்துக்கு அரும்புகள்னு பெயர் வெச்ச தெரியுமா, இந்த உலகில் அடுத்த தலைமுறையை அழகாக மாற்ற பல வண்ணங்களில் மலர போற இன்றைய அரும்புகளை …