Category: Uncategorized

வேற்றுமையில் ஒற்றுமை

என் அன்பு சகாக்களுக்கு நான் முந்தைய பதிவில் சொன்னது போல மறைந்த வீரர்களின் வாழ்க்கை நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லப்படவேண்டும் அதுதான் நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.நடப்பது என்னவென்றே …

வீர வணக்கம்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.” – மகா கவி …

கருத்தை கவர்வோம் 2……..

குறள் :பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற விளக்கம் :அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. …

கருத்தை கவருவோம்…..

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? -மகா கவி பாரதி என் அன்பு சகாக்களுக்கு , நீங்க …

ரகசியம் பகிர்வோம்…..

அன்பு சகாக்களுக்கு, நான் ஏன் இந்த வலைத்தளத்துக்கு அரும்புகள்னு பெயர் வெச்ச தெரியுமா, இந்த உலகில் அடுத்த தலைமுறையை அழகாக மாற்ற பல வண்ணங்களில் மலர போற இன்றைய அரும்புகளை …