குறள் :பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற விளக்கம் :அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. …
அன்பு சகாக்களுக்கு, நான் ஏன் இந்த வலைத்தளத்துக்கு அரும்புகள்னு பெயர் வெச்ச தெரியுமா, இந்த உலகில் அடுத்த தலைமுறையை அழகாக மாற்ற பல வண்ணங்களில் மலர போற இன்றைய அரும்புகளை …
என் அன்பு சகாக்களுக்கு குட்டி இளவரசன் முதல் முதலா வீட்டுக்கு வந்தப்ப ரொம்போ பிரமிப்பா எங்க வீட்டை பாத்தான். அவனோட அந்த ஆச்சர்யம் எங்களுக்கு வேடிக்கை இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா …
அன்பு சகாக்களுக்கு , பேசுறதுக்கு நிறைய இருக்கு ஆனா முதல் விஷயம் சுவாரசியமா இருக்கனும், அதனால எங்க வீட்டுல இருக்க ஒரு முக்கியமான நபரை பற்றி உங்களுக்கு சொல்லப்போற. அவரை …